நீதி தேவன் (1971) படத்தில் இடம் பெறாத பாடல்.<br /><br />பாடல் : கண்ணதாசன் <br />இசை : .கே.வி. மகாதேவன் <br />பாடியவர் : Dr. சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் & எல்.ஆர். ஈஸ்வரி <br /><br />Subscribe to Our YouTube Channel<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join<br /><br />Please Subscribe to Our Whatsapp Channel in the link below<br />https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a<br /><br />Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below<br />https://www.dailymotion.com/seerkazhi.govindarajan<br /><br />Please Follow Our Instagram Page<br />https://www.instagram.com/sirkazhifamily<br /><br />Please follow Our TikTok Page<br />https://www.tiktok.com/@sirkazhifamily<br /><br />கோடையிலே மழைப்பொழிஞ்சி ஓடையிலே நீர் நிறைஞ்சி கானல் செழிக்குதுன்னு கொட்டு மேளம்! <br />ஐயா கனவு பலிக்கிதுன்னு கொட்டு மேளம்! <br /><br />பட்டத்துக்கு பிள்ளை ஒன்னு <br />கட்டித்தங்கம் போல வந்து...<br /> தொட்டில் போட போகுதுன்னு <br />கொட்டு மேளம்! <br />நம்ம தோளிலாடப் போகுதுன்னு கொட்டு மேளம்! <br /><br />மாரியம்மா மனசு வெச்சா காரியம் உண்டு! <br />நல்ல மாணிக்கப் பொம்மைப் போல ஓவியம் உண்டு! <br /><br />ஆமாம் மாணிக்கப் பொம்மைப் போல ஓவியம் உண்டு! <br /><br />வாடியம்மா எனக்கும் கூட ஆசையும் உண்டு! <br />ஒரு வருசத்திலே நமக்கும் கூட வாரிசு உண்டு! <br /><br />ஆமாம் வருசத்திலே நமக்கும் கூட வாரிசு உண்டு! <br />ராஜா பெத்த பிள்ளைக்கு ஒரு சேவகன் என்று வந்து நம்மப் பேரைக் காக்க வேனும் பிள்ளைப் பிறந்து! <br /><br />ரோஜா பெத்த பிள்ளைக்கு ஒரு சேவகன் என்று வந்து நம்மப் பேரைக் காக்க வேனும் பிள்ளைப் பிறந்து! <br /><br />மாசம் என்ன மெல்லச் சொல்லு, <br /><br />மாசம் என்ன மெல்லச் சொல்லு வாய் திறந்து<br />எப்போ வடிவம் ஆகுமடி<br />உனக்கு தங்க விருந்து! <br /><br />தங்க மயில் முருகன் என்று கொட்டு மேளம்<br />செந்தாமரைப்பூ கண்ணன் என்று கொட்டு மேளம்! <br />பொன்னித்தீவு ரங்கன் என்று கொட்டு மேளம்! <br /><br />அந்த பொன்னழகன் ராமனுக்கு கொட்டு மேளம்! <br /><br />இந்த கதை இப்படியே தொடர வேனும்! <br /><br />இந்த இன்பம் எல்லாம் இன்னும் இன்னும் வளர வேனும்! <br /><br />சந்ததிகள் வெள்ளம் என ஓட வேனும் !<br />நாம தலை நிமிர்ந்து வெற்றி நடைபோட வேனும்!
